மீண்டும் நடிகையாகிறார் டென்னிஸ் வீரர்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடரில் அவரே தனது கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே   இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெப்தொடரில் நடிக்க சானியா மிர்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காச நோய் குறி…
திருச்சி செல்வே வழியாக திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம், காரைக்கல் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களுக்கு ஆறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும். திருச்சி பயணிகள், திருச்சி-சென்னை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸை மீண்டும் தொடங்க வேண்டும் என, ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருச்சி செல்வே வழியாக திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம், காரைக்கல் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களுக்கு ஆறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும். திருச்சி பயணிகள், திருச்சி-சென்னை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸை மீண்டும் தொடங்க வேண்…
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு டிசம்பர் 13-ந்தேதி நடக்கிறது   தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு வரு…
தனியார் நிறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை : கேப்டன்
கொரோனா காலத்திலும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அடாவடியாக கடன் வசூலிக்கும் தனியார் நிறு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், வருமானம் இன்றி சிரமப்படும் பெண்கள், கடனை திரு…
கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி -முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு!
உலகத்தில் முதல் நாடாக, கொரோனாவுக்கு எதிரான  தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில்  வெற்றி பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இன்றைய நிலையில் 1,80,…
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி புதிய கல்வி கொள்கையில் தகவல்
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து வழங்கியுள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. கல்வி துறையில் பல்வேறு…